இராணுவ சிறப்பம்சம்
சியநெவே அபியினால் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மூவரிற்கு திருமண ஏற்பாடுகள்

சியநெவே அபி எனும் கம்பஹா சியனே கோரளய எனும் கழகத்தைச் சேர்ந்த குழுவினர் யுத்தத்தின் போது எல் ரி ரீ ஈ யினருடன் போரிட்டு அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான திருமண நிகழ்வுகளை தமது சொந்த செலவில்......
சிவனொலிபாதமலை வீதியில் சரிந்த குப்பை மேட்டை இராணுவத்தினர் அகற்றினர்

நல்லதன்னி பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் சிவனொலிபாதமலை வீதியல் சரிந்து கிடந்த குப்பை மேட்டை 21 ஆம் திகதி சனிக்கிழமை.....
இராணுவப் படையினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

முல்லை தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் அனுராதபுர சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு முல்லைத் தீவு பேராறு விநாயகர்......
துனுக்காய்ப் படையினரால் திபாவெளிப் பண்டிகை சிறப்புப் பெற்றது

கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படையணி 651,652 மற்றும் 653 போன்ற படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினர் தீபாவெளிப் பண்டிகையை சிறப்பிக்கும் நோக்கில் கடந்த புதன் கிழமை......
மதநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 57ஆவது இராணுவப் படையினர்

கிளிநொச்சியிலுள்ள 57ஆவது படைப் பிரிவின் படையினர் கிளிநொச்சி கரிதாஸ் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து கிளிநொச்சி புனித தெரேசா ஆலய வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை கடந்த 12 முதல்.....
முல்லைதீவுப் படையினர் குத்துச் சண்டை வீரர்களுக்கு கௌரவிப்பு

அகில இலங்கை ரீதியில் டி பீ ஜயா ஞாபகார்த்த நினைவு தின குத்துச் சண்டைப் போட்டியில் முல்லையாவெலி வித்தியானந்த மகா வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டினர். அந்த வகையில் இவர்களை......
படையினர் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு

சீரற்க காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இரத்தினபுரி வெவல்வத்தைப் பிரதான வீதியில் தரேகந்தை எனும் பிரதேசத்தித்தின் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான வீதியில் போக்கு.....
முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் மதியபோசன விருந்து

68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் (10) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல்......
இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் சமய நிகழ்வுகள்

68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் பௌத்த மற்றும் கிறிஸ்தவ சமய ஆசீர்வாத நிகழ்வுகள் சாலியவெவ, கலாஒயா பிரதேசங்களில் இடம்பெற்றன.
கிழக்கு பாதுகாப்பு தலைமையகத்தினால் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிடங்கள் நிர்மானிப்பு

இரண்டு தொண்டு நிறுவனங்களின் நிதி அனுசரனையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படையினரது பங்களிப்புடன் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிட.....