இராணுவ சிறப்பம்சம்
நவாந்துறையில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம்

யாழ்ப்பாண நாவந்துறை ரோமன் கத்தோலிக்க கல்லுாரியில் 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் நவம்பர் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் உதவி

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அடைமழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு யாழ் பாதுகாப்பு படைப் பிரிவினரால் உதவிகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தை.....
தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இராணுவ அணியினர் தேர்வு

2017 ஆம் ஆண்டிற்கான இறுதி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் நவம்பர் மாதம் சனிக்கிழமை (18) ஆம் திகதி தேசிய இளைஞர் சேவை மன்றம உள்ளரங்க.....
23 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் பீ.வி.டீ.பி சூல அபேநாயக அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் தனது கடமையை பதவியேற்கும்.....
முல்லைத்தீவில் படையினரால் ஒட்டுசுட்டான் குளக் கட்டுகளில் இருந்து கசிந்த நீர் தடுப்பு

ஒட்டுசுட்டான் விவசாயிகளின் சமூக சனசமூக நிலையத்தின நீர்ப்பாசன பொறியியல்;; அதிகாரியின் வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு ...........
புதுக்குடியிருப்பு சாதாரண பொது தராதர பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எச்.ஆர்.எம் பெர்ணாந்து அவர்களால் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கு முல்லைத்தீவு சாதாரண.....
இராணுவத்தினரால் கடற்கரை பிரதேசங்கள் சுத்திகரிப்பு செய்து மரநடுகையும் இடம்பெற்றது

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 படைத் தலைமையகத்தினால் 'சூழலை பராமரிப்போம்' எனும் கருத்திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு மரநடுகை நிகழ்வு (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
இராணுவத்தினரால் கிளிநொச்சி தெவம்பிடி பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சி தெவம்பிடி அரசு பாடசாலை மாணவர்கள் 312 பேருக்கு (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இலங்கை .....
இராணுவத்தினரால் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உதவிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மொணராகலையில் அமைந்துள்ள ‘பிலிசரன’ முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
முல்லைத் தீவு பட்மிட்டன் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய 64ஆவது படைப் பிரிவினர்

முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்போடு முல்லைத் தீவு மாவட்ட பட்மிட்டன் போட்டிகள் இம்.....