இராணுவ சிறப்பம்சம்
கிளிநொச்சிப் படையினர் கியோஷி ரை பூடோவில் பயிற்சிகளைப் பெற்றனர்

கியோஷி ரை பூடோவில் 1ஆம் மற்றும் 2ஆம் பயிற்ச்சிகளில் பச்சை மற்றும் மஞ்சல் நிற திறமை பட்டிகளைப் பெற்ற படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (11) கிளிநொச்சி நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இராணுவத்துக்கு கெடட் அதிகாரிகளை இணைப்பதற்கு விண்ணப்ப படிவங்கள்

இலங்கை இராணுவத்துக்கு கெடெற் அதிகாரிகள் இணைத்து கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவ விபரங்களில் GCC (A / L) சாதாரன தரம், உயர் தரம் மற்றும்......
அபிமன்சல – 2 ஐச் சேர்ந்த படை வீரருக்கு திருமண ஏற்பாட்டு

கம்புறுப்பிட்டியப் பிரதேசத்தில் அமைந்துள்ள அபிமன்சல – 2 ஐ சேர்ந்த மற்றுமோர் அங்கவீனமுற்ற படை வீரரின் திருமண ஏற்பாடுகள் டிக்வெல்ல பிரியங்க வரவேற்பு மண்டபத்தில் கடந்த 2017.12.07ஆம் திகதியன்று இவ் அபிமன்சல – 2 இன் கொமடாண்ட் அவர்களின் வழிகாட்டலின்.....
அமெரிக்க துாதரகப் பிரதிநிதிகள் முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையத்திற்கு விஜயம்

இலங்கையிலுள்ள அமெரிக்க துாதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் அவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கான சுற்றுலாப் பயணத்தை......
கிரன்குளப் பிரதேசத்தின் குளக் கட்டுமானப் பணிகள் மீள் திருத்தம்

திருகோணமலைப் பிரசேத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஈச்சிலம்பத்து பிரதேசத்தின் மத்திய அளவிலான கிரன்குளத்தின் மீள் திருத்த கட்டுமானப்பணிகள் கடந்த செவ்வாய்க் கிழமை (09) காலை வேளை ஆரம்பிக்கப்பட்டன.
59ஆவது படைப் பிரிவினால் முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு

முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப் பிரிவின் 592ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு கொழும்பு 3இல் அமைந்துள்ள ஜோர்ச் குணரத்தின ஒப்டிகள்ஸ்.....
22ஆவது படைப் பிரிவினர் காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றி

கிழக்கு பாதுகாப்புப் படையின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான காற்பந்தாட்டப் போட்டி திருகோணமலையிலுள்ள 22ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) இடம் பெற்றதுடன்.....
இராணுவத்தினரால் புதிதாக நிறுவப்பட்ட சக்கர சமநிலை மையம்

முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 6ஆவது இலங்கை மின்சார பொறிமுறை இயந்திரப் படைப் பிரிவினரால் புதிதாக நிறுவப்பட்ட சக்கர சமநிலை மையத்தின் திறப்பு விழாவானது இலங்கை இலங்கை மின்சார பொறிமுறை எந்திரிகள் ..............
கொடைகாமம் பிரதேசத்தில் படையினரால் மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினன் ஒருங்கிணைப்போடு மீண்டுமோர் சமூக நலன்புரிச் சேவை முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மல்வத்து மஹா விகாரையின் சுசரண லங்கா எனும் சமூக நலன்புரித் திட்டத்தின் மூலம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணக்குழுப் பிரதானிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியை சந்திப்பு

ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணக்குழுப் பிரதானிகள் பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் இப் படைத் தலைiயைக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன.......