இராணுவ சிறப்பம்சம்

Clear

பொலன்னறுவையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நடை பவனி

2018-01-09

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய ‘பொலன்னறுவை எழுச்சி’ எனும் கருத்திட்டத்தின் கீழ் ‘ரஜரட நவோதய’ எனும் தொணிப்பொருளின் கீழ் 250 முப்படையினரது பங்களிப்புடன் ‘2018 – PMO Walk’ நடைபவணி பொலன்னறுவையில் (4) ஆம் திகதி .....


இராணுவத்தினரின் ஒருங்கிணைப்புடன் வறிய குடுபம்பங்களுக்கு உணவு மற்றும் உடை நன்கொடை

2018-01-09

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23>233ஆவது படைப்பிரிவின்ஒத்துழைப்புடன் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில்அமைந்துள்ள வெருகல்....


படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டிகள்

2018-01-08

இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான பெட்மின்டன் போட்டிகள் (08) ஆம் திகதி பனாகொட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.


இராணுவத்தினரால் நூலகங்களுக்கான புத்தகங்கள் வழங்கி வைப்பு

2018-01-08

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 மற்றும் 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் வெலிகந்த மற்றும் வாகரை பிரதேசங்களில் உள்ள பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.


கிளிநொச்சி பாதுகாப்பு படையினர்கள் சிறுவர் விடுதிக்கு உதவிகள்

2018-01-05

கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 16 ஆவது தொண்டர் இலேசாயுத காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுவர் விடுதியில் உள்ள சிறுவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு பரிசு பொதிகளும் வழங்கப்பட்டன.


ரிச்மன்ட் பாடசாலை மாணவர்களுக்கு 58 ஆவது படைப் பிரிவினரால் செயலமர்வு

2018-01-04

காலியில் அமைந்துள்ள ரிச்மன்ட் கல்லாரியிலுள்ள பாடசலை மாணவர்களுக்கு ‘ தலைமைத்துவ அபிவிருத்தி ‘தொடர்பான .......


வன்னி படையினரால் வவுனியா சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

2018-01-04

கொழும்பு ஹேமாஸ் மன்றத்தின் அனுசரனையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் வவுனியாவிலுள்ள பொகஸ்வெவ மற்றும் .......


கந்தூபோத தியான மத்திய நிலையத்தில் தியான நிகழ்வுகள்

2018-01-04

இராணுவத் தலைமையகத்திலுள்ள உளவியல் நடவடிக்கை பணியகத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.


புதிய 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்று

2018-01-04

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன இராணுவ சம்பிரதாயபூர்வமாக (03) ஆம் திகதி புதன் கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.


கிளிநொச்சி படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

2018-01-03

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு.