திருவானாகெடிய பிரதேசத்தில் ஏற்பட்ட தீப்பிடிப்பு அனைப்பு

26th February 2018

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவினால் இரத்தினபுரி மாவட்டத்தில் முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் (25) ஆம் திகதி ஏற்பட்ட தீப்பிடிப்பு அனைக்கப்பட்டது.

இந்த தீப்பிடிப்பு 10 ஏக்கர் பரப்பில் (25) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்டது.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது பணிப்புரையின் கீழ் 58 ஆவது படைப் பிரிவின் படையினரால் இந்த தீப்பிடிப்பு அனைக்கப்பட்டது.

|