இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

26th February 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது ஆலோசனைக்கமைய 12 (தொண்டர்) இலங்கை சிங்க படையணி, 14 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியினால் யாழ்ப்பாணம் உயன்புரம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் உயன்புரம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தினுள் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

513 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 18 ஆவது இலங்கை சிங்கப் படையணியினி மற்றும் பாடசாலை ஆசிரியர் மற்றும் பிள்ளைகளது பங்களிப்புடன் உயன்புரம் மத்திய மகா வித்தியாலயத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 18 ஆவது சிங்கப் படையணியினால் சந்திலிபாயி இந்து வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சிறுவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

|