இராணுவ சிறப்பம்சம்

Clear

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 5 ஆவது வருட நிகழ்வு

2018-03-16

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஐந்தாவது வருடாந்த நிகழ்வு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது தலைமையில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றன.


புதிய 65 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

2018-03-16

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் அவர்கள் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.


திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான பேண்ட் வாத்திய போட்டிகள்

2018-03-14

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரவின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு.....


ஓய்வு பெற்றுச் செல்லும் 65 ஆவது படைத் தளபதிக்கு துனுக்காய் பிரதேச வாசிகளது வாழ்த்துக்கள்

2018-03-14

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் பிரியாவிடை நிகழ்வு (12) ஆம் திகதி திங்கட் கிழமை.....


யாழ் படையினருக்கு புத்த தர்மம் தொடர்பான விரிவுரைகள்

2018-03-14

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்த தர்மம் தொடர்பான விரிவுரைகளை நடாத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் விடுத்த........


இராணுவத்தினரால் மாங்குளம் பிள்ளையார் கோயிலில் விஷேட பூஜைகள்

2018-03-14

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57 ஆவது படைப் பிரிவிற்கு கிழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியினால் இனங்களுக்கு இடையில் சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஷேட....


களுத்தரை மாவட்ட வருடாந்த சாரணர் ஜம்போரியத்தை முன்னிட்டு இராணுவத்தினரது ஒத்துழைப்பு

2018-03-13

இலங்கை சாரணர் சங்கத்தினால் 582 ஆவது படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய கடந்த தினங்களில் களுத்தரை, பயாகல பொதுவில மஹா வித்தியாலய வளாகத்தினுள் 5 நாட்கள்......


இராணுவத்தினரால் மாங்குளம் பிள்ளையார் கோயிலில் விஷேட பூஜைகள்

2018-03-13

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57 ஆவது படைப் பிரிவிற்கு கிழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியினால் இனங்களுக்கு இடையில் சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஷேட ஆசீர்வாத பூஜைகள் மாங்குளம் கணபதி கோயிலில் (11) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.


கெடெற் அதிகாரிகள் சிங்க படையணி தலைமையகத்திற்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனர்

2018-03-10

தியத்தலாவை இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் கெடெற் அதிகாரிகள் அவர்களது கல்வி சுற்றுலாவின் நிமித்தம் இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்திற்கு (9) ஆம் திகதி சுற்றுலாவை மேற்கொண்டனர்.


3 ஆவது மகளீர் படையணியினால் நடாத்தப்பட்ட மருத்துவ கிளினீக்

2018-03-10

மகளீர் தினத்தை முன்னிட்டு 3 ஆவது (தொண்டர்) மகளீர் படையணி, மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் இலங்கை மகளீர் அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுவநாரி’ ...........