2024-09-18 13:58:21
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் மேற்பார்வையில் ஒரு வீடு நிர்மாணிக்கும் பணி 6 ஜூலை 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது...
2024-09-17 12:08:28
தற்போதைய "ஆரோக்கியமான இராணுவம், ஆரோக்கியமான தேசம்" முயற்சியின் ஒரு பகுதியாக, 11 செப்டம்பர் 2024 அன்று ஒரு முக்கிய சுகாதார விரிவுரைகளில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.
2024-09-11 14:58:25
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவாங்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள்...
2024-09-11 14:53:50
9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் சி.டி.பி ஜயதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை படையலகின் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
2024-09-05 14:16:30
இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் தளபதி உத்தியோகபூர்வ இல்லம் , வருகை தரும் கட்டளை அதிகாரிகளுக்கான தங்குமிட வளாகம் மற்றும் சிப்பாய்களுக்கான விடுமுறை பங்களா ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டன.
2024-08-29 17:51:35
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் 28 ஆகஸ்ட் 2024 அன்று படையணி அதிகாரவானையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்திற்கான புதிய இரண்டு மாடி விடுதி கட்டிடத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டது.
2024-08-29 17:45:13
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் 26 ஆகஸ்ட் 2024 அன்று 1 வது கள பொறியியல் படையணியில் புதிய விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
2024-08-26 19:28:50
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது, 22 காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2024-08-26 14:05:41
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று 241 வது காலாட் பிரிகேட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதியை திறந்து வைத்தார்.
2024-08-19 22:17:11
22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தவுல்வெவ இராணுவ முகாமில் உள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பு வெற்றிகரமாக திருத்தப்பட்டு 2024 ஆகஸ்ட் 17 அன்று திறந்து வைக்கப்பட்டது.