30-03-2018
30-03-2018
வடக்கு இராணுவத்தினரால் (29) ஆம் திகதி வியாழக் கிழமை கிரிமலை பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
30-03-2018
வடக்கு இராணுவத்தினரால் (29) ஆம் திகதி வியாழக் கிழமை கிரிமலை பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
29-03-2018
வடக்கு படையினரால் (29) அம் திகதி பெரியபச்சிலாயிபிள்ளை மற்றும் கோம்பாவில் பிரதேசங்களிலிருந்து 40 மிமீ ஆர்பிஜி குண்டொன்றும், 60 மிமீ குண்டொன்றும், வெடித்துவக்கொன்று மற்றும் நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
18-03-2018
வடக்கு மிதிவெடி அகற்றும் படையினரால் (17) ஆம் திகதி சனிக் கிழமை பெரியமடு பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 18 குண்டுகள் மற்றும் 82 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் படையினரால் (17) ஆம் திகதி அக்கராயங்குளம் பிரதேசத்திலிருந்து மோட்டார் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
14-03-2018
வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (13)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நவ்விகம பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 52 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மத்திய : இதற்கிடையில் இராணுவத்தினரால் அதே தினத்தில் (13) தியத்தலாவ பிரதேசத்தில் இருந்து வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
13-03-2018
வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (12)ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாச்சி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
11-03-2018
வடக்கு : வெடிகுண்டு அகற்றும் படையினரால் (10)ஆம் திகதி சனிக் கிழமை பெரியமடு பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 20 குண்டுகளும் 81 மிமீ குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
08-03-2018
வடக்கு : இராணுவத்தினரால் (7) ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் வாகரை பிரதேசங்களிலிருந்து 120 மிமீ மோட்டார் குண்டொன்றும் 60 மிமீ குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
06-03-2018
வடக்கு: இராணுவத்தினரால் (5) ஆம் திகதி திங்கட் கிழமை பெரியபச்சிலப்பல்லை மற்றும் கோம்பாவில் பிரதேசத்திலிருந்து 40 மிமீ குண்டொன்று மற்றும் 81 மிமீ குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு: மேலும் (5) ஆம் திகதி பனாகொட பிரதேசத்திலிருந்து 5 கைக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
2018-03-01
வடக்கு: இராணுவத்தினரால் (28) ஆம் திகதி புதன் கிழமை கட்டைக்காடு பிரதேசத்தில் இருந்து 60 மிமீ மோட்டார் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு அதை பாதுகாப்பாக வெடிக்கவைத்தனர்.
வடக்கு: படையினரால் மதவலசிங்ககுளம் மற்றும் சுத்தானநந்திரபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து வெடிகுண்டொன்றும் 60மிமி வகையிலான மோட்டார் குண்டொன்றும் கடந்த வியாழக் கிழமை (22) மீட்டெடுக்கப்பட்டது.
அதேவேளை வெடி குண்டு அகற்றும் படையினரால் பெரியமடு பிரதேசத்திலிருந்து எட்டு வெடிகுண்டுகள் அன்றய தினமே (22) மீட்டெடுக்கப்பட்டது.