2017-11-30
வடக்கு: இராணுவத்தினரால் புதன்கிமை (29) ஆம் திகதி கிளாலி பிரதேசத்திலிருந்து நபர்ளை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: இராணுவத்தினரால் புதன்கிமை (29) ஆம் திகதி கிளாலி பிரதேசத்திலிருந்து நபர்ளை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் முகாமாலைப் பிரதேசத்திலிருந்து 114 ஆட்களைத் தாக்கியொழிக்கும் வெடிகுண்டுகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) மீட்டெடுக்கப்பட்டது.
வடக்கு: இராணுவத்தினரால் (23) ஆம் திகதி வியாழக்கிழமை கிளாலி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 04 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதே தினத்தில் மிதிவெடி அகற்றும் படையினரால் முகமாலை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 43 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
23-11-2017
வடக்கு: இராணுவத்தினரால் (22) ஆம் திகதி புதன் கிழமை பெரியபச்சிலைபலை பிரதேசத்திலிருந்து 60 மிமீ 04 மோட்டார் குண்டுகளும், 81 மிமீ 03 மோட்டார் குண்டுகளும், 02 கைக்குண்டுகளும் ஆர்பிஜி குண்டொன்று மற்றும் எம்பிஎம்ஜி 25 லின்ஸ்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய படையினரால் செவ்வாய்கிழமை (21) ஆம் திகதி இருப்பாளய் பிரதேசத்தில் இருந்து 81 மிமீ கொண்ட 04 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் திங்கட்கிழமை (20) ஆம் திகதி கொண்டாச்சி மற்றும் கோவில்குஞ்சிகுலம் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும், 41 குண்டுகளும், இரண்டு 60 மிமீ மோட்டார் குண்டுகளும், 05 கைக்குண்டுகளும், 81 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-11-20
வடக்கு: படையினரால் ஞாயிற்றுக்கிழமை (19)ஆம் திகதி பெரியபச்சிலப்பலை பிரதேசத்தில் இருந்து பீரங்கி குண்டுடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-11-18
வடக்கு: இராணுவ படையினரால் வெள்ளிக்கிழமை (17)ஆம் திகதியன்று பெரியபச்சிளய்பளாய் பிரதேசத்தில் இருந்து 81மிமீ கொண்ட 09 மோட்டர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-11-15
வடக்கு: இராணுவ படையினரால் செவ்வாய்க்கிழமை (14) ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்;டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய திகதியில் (14) மிதிவெடி அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கண்;டுபிடிக்கப்பட்டுள்ளது.
14-11-2017
வடக்கு : கிடைத்த தகவலுக்கமைய படையினரால் (13) ஆம் திகதி திங்கட் கிழமை நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு: படையினரால் அன்றைய தினமே (13) ஆம் திகதி பாலாட்வத்தை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.