02-06-2018
02-06-2018
வடக்கு : இராணுவத்தினரால் (01) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
02-06-2018
வடக்கு : இராணுவத்தினரால் (01) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
20-05-2018
வடக்கு : இராணுவத்தினரால் (19) ஆம் திகதி சனிக்கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2018-05-05
வடக்கு : படையினரால் வெள்ளிக் கிழமை (4) ஆம் திகதி மயிலிட்டி பிரதேசத்தில் இருந்து 152 மிமீ நபர்களை தாக்கியொழிக்கும் 13 துப்பாக்கி குண்டுகளும், 120 மிமீ 36 மோட்டார் குண்டுகளும், 08 பியூஸ் மற்றும் 32 குண்டு பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
02-05-2018
வடக்கு மிதிவெடி அகற்றும் படையினரால் (1) ஆம் திகதி தந்திரிமலை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 10 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
30-04-2018
வடக்கு : படையினரால் (29) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மயிலிட்டி பிரதேசத்தில் இருந்து 130 மி,மீ மோட்டார் குண்டொன்றும் பியுஸ் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
29-04-2018
வடக்கு : படையினரால் (28) ஆம் திகதி சனிக் கிழமை மயிலிட்டி பிரதேசத்தில் இருந்து 152 மி.மீ 15 பீரங்கி குண்டுகளும் 122 மி.மீ 01 மோட்டார் குண்டும் 120 மி.மீ 08 மோட்டார் குண்களும் 02 வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு : அதே தினத்தில் (28) கிடைத்த தகவலுக்கமைய இராணுவத்தினரால் கரதியக்குலம் பிரதேசத்தில் டி.56 துப்பாக்கியும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
26-04-2018
வடக்கு : மிதிவெடியகற்றும் படையினரால் (25) ஆம் திகதி புதன் கிழமை கொண்டாச்சி மற்றும் பெரியமடு பிரதேசத்தில் இருந்து வெடிக்காத குண்டொன்றும் நபர்களை தாக்கியொழிக்கும் 28 குண்டுகளும் 60 மி.மீ மோட்டார் குண்டொன்றும் மற்றும் கை குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
09-04-2018
வடக்கு : படையினரால் தாந்திரமலைப் பிரதேசத்திலிருந்து ஒரு வெடிகுண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) மீட்டெடுக்கப்பட்டது.
அதனைத்தொடந்து வெடிகுண்டு அகற்றும் படையினரால் ஏழு ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டுகள் போன்றன கொண்டாச்சி மற்றும் பெரியமடு பிரதேசத்தில் அன்றய தினமே (08) மீட்டெடுக்கப்பட்டது.
07-04-2018
வடக்கு – படையினரால் கோம்பாவில் பிரதேசத்திலிருந்து ஒரு ரொக்கட் புரொபேல கைக்குண்டு மற்றும் மின்சாரக் கண்னிவெடி போன்றன கடந்த வெள்ளிக் கிழமை (06) மீட்டெடுக்கப்பட்டது.
05-04-2018
வடக்கு – படையினரால் வெரவில்குளம் பிரதேசத்திலிருந்து 60மிமீ வகையிலான நான்கு மோட்டார் குண்டுகள் கடந்த புதன் கிழமை (04) மீட்டெடுக்கப்பட்டது.