Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2017-12-19

    2017-12-19

    வடக்கு: இராணுவத்தினரால் திங்கட்கிழமை (18) ஆம் திகதி கோவில்குஞ்சிகுலம் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 27 குண்டுகளும், 60மிமீ 02 மோட்டார் குண்டுகள் மற்றும், 88மிமீ 03 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 16-12-2017

    16-12-2017>

    வடக்கு: இராணுவ படையினரால் வெள்ளிக்கிழைம (15) ஆம் திகதி தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 11குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-12-15

    2017-12-15

    வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் கொண்டாச்சி,பெரியமடு மற்றும் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து (14) ஆம் திகதி நபர்களை தாக்கியொழிக்கும் இருபத்திரெண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 13-12-2017

    13-12-2017

    வடக்கு இராணுவத்தினரால் (12) ஆம் திகதி பெரியபச்சிலைபலை மற்றும் சிங்கபுர பிரதேசங்களிலிருந்து 7.62 x மிமீ 39 21 குண்டுகள் மற்றும் நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-12 -12

    2017-12 -12

    வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (11) ஆம் திகதி தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-12 -10

    2017-12 -10

    வடக்கு: பெரியபச்சிளைபிள்ளை பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்று (9) ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 08-12-2017

    08-12-2017

    வடக்கு:இராணுவத்தினரால் (7) ஆம் திகதி வியாழக் கிழமை பெரியபச்சிலாபிள்ளை பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்றும் , நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 15 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 07-12-2017

    07-12-2017

    வடக்க :மிதவெடியகற்றும் படையினரால் புதன் கிழமை (06) ஆம் திகதி தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்ளை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 03-12-2017

    03-12-2017

    வடக்க: படையினரால் சனிக்கிழமை (2) ஆம் திகதி கீரிமலை , நாவக்குளம் மற்றும் கஜபாபுரம் போன்ற பிரதேசங்களிலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும், ஆர்பிஜி குழாய் ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் 05 வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

    தமிழ்
  • 2017-11-30

    2017-11-30

    வடக்கு: இராணுவத்தினரால் புதன்கிமை (29) ஆம் திகதி கிளாலி பிரதேசத்திலிருந்து நபர்ளை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்