செய்தி சிறப்பம்சங்கள்

அண்மையில்,மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பீ. விக்ரமசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 18, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


அண்மையில்,மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்எஸ்சீ பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2025 டிசம்பர் 18, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


2025 டிசமபர் 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் – 20 மற்றும் வழங்கல் கட்டளை பாடநெறி – 12 மாணவர்களுக்கு எழுதபொருட்கள் வழங்கலில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.


யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பீ.ஐ.பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 17 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


ஏயர் டிராவல் சர்வீசஸ் (தனியார்) நிறுவன பணிப்பாளர்களின் குழு கூட்டம் 2025 டிசம்பர் 15 அன்று போக்குவரத்து பணிப்பக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2025 போட்டி பன்னிரண்டு படையணிகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2025 டிசம்பர் 12 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுற்றது.


642 வது காலாட் பிரிகேட்டின் கீழ் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நிலை நிறுத்தப்பட்டிருந்த படையினர் ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து, மீட்கப்பட்ட பெறுமதி மிக்க பொருட்களை நிலச்சரிவால் வீடு முற்றிலுமாக அழிந்த வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிவாரணக் குழுவின் தலைவரான வைத்தியர் ஹமூத் சயீத் ஹரேப் அல் அபரி தலைமையிலான 74 பணியாளர்களைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனர்த்த மீட்புக் குழு, 2025 டிசம்பர் 15, அன்று நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹோட்டலில் இலங்கைக்கு வழங்கிய சிறந்த மனிதாபிமான சேவைக்காக முறையாகப் பாராட்டப்பட்டது.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீடிஜேசீ பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் கேஜீஎம்என் செனவிரத்ன யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கேஎம்ஜீ பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் கேஜீயூடி ஜயசிங்க ஆகியோர், 2025 டிசம்பர் 15 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.


பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியை அடுத்து இந்திய இராணுவத்தின் 60 கள மருத்துவமனை வழங்கிய அனரத்த நிவாரண மருத்துவ உதவி, அதன் விதிவிலக்கான மனிதாபிமான தாக்கம் மற்றும் தொழில்முறை சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக 2025 டிசம்பர் 14 அன்று பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் பாராட்டு வழங்கப்பட்டது.