2026 ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளின் போது, 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் அவர்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
தேசத்தின் பாதுகாவலர்
2026 ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளின் போது, 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் அவர்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.எம்.டி. பண்டர யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிளியூசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 18 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு, 2026 மே 15 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்காக ஒரு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியும் ரணவிரு எப்பரல் தொழிற்சாலையின் முகாமைத்துவ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 13 ஆம் திகதி யக்கல ரணவிரு எப்பரல் தொழிற்சாலைக்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 13 அன்று இராணுவ போர் கருவி தொழிற்சாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 அன்று இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா - 2026 ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்திய இராணுவ தூதுகுழுவின் தலைவரான மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்ஐ(ஏ) மேஜர் ஜெனரல் கே.கே. சிங் எஸ்எம் அவர்கள் 13 மே 2026 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய பாதுகாப்புத் இணைப்பாளர் கடற்படையின் கெப்டன் (என்டி) வை.ஆர். எதிரிசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்தியாவிற்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காகப் செல்லும் முன் 2026 மே 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.