யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியின் வேண்டுகோளின்படி, யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாண தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இரத்த தான நிகழ்ச்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.