செய்தி சிறப்பம்சங்கள்
இரணபாலை பாடசாலை மதில்கள் இராணுவத்தினரால் நிர்மானிப்பு

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இரணபாலை ரோமன் கத்தோலிக்க......
மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி இந்தியாவில்

இலங்கை இந்திய இராணுவத்தினருக்கான மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இந்தியாவிலுள்ள புன்னே காலாட்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது இலங்கை.....
கஜபா படையணியின் வருடாந்த நினைவு தின நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணி போர்களில் பங்கு பற்றி சிறந்த முன்னேற்றத்தை பெற்ற படையணியாகும். இந்த படையணி தனது 34 ஆவது ஆண்டு பூர்த்தி விழா கஜபா படையணியின் ............
பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இராணுவ தின கொண்டாட்டங்கள்

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷயந்த ராஜகுரு அவர்களின் எண்ணக் கருவிற்கமைய ஒக்டோபர் மாதம் 7 – 10 ஆம் திகதி வரை.......
68 ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் இலங்கை இராணுவம்

நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருக்கும் இலங்கை இராணுவம் 68ஆவது நினைவு தின விழாவை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமில் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்க பாதுகாப்பு பிரதி செயலாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான அமெரிக்க பிரதி உதவிப் பணிப்பாளரான ஜோசப் பெலட்டர் இன்று காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை சந்தித்தார்.
பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இராணுவ நினைவு தின நிகழ்வுகள்

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம்,வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இராணுவ தினத்தை முன்னிட்டு படை வீரருக்கு புதிய வீடு வழங்கி வைப்பு

இராணுவ நலன்புரி திட்டத்தின் இன்னொரு கட்டமாக சாலியவெவ இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் இராணுவ தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கஸ்ட்டத்தின்......
இலங்கை இந்தியாவிற்கு இடையிலான இராணுவ கூட்டுப் பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் 10 அதிகாரிகள் மற்றும் 110 படை வீரர்கள் ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டுப் படைப் பயிற்சிக்காக பங்கேற்பதற்காக (11) ஆம் திகதி காலை இந்தியாவிற்கு சென்றனர்.
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ன்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மாலை......