செய்தி சிறப்பம்சங்கள்
அவயங்களை இழந்த படை வீரர் மூவரது திருமண நிகழ்வு

நாட்டின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதித்தம் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவயங்களை இழந்து விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் மூவரது திருமண நிகழ்வு ‘பியநெவே அபி’ அமைப்பின் போயகன ‘ த சலுட்’ ஹோட்டலில் செவ்வாய்க கிழமை (24) ஆம் திகதி இடம்பெற்றது.
சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த இராணுவத்தினர்

முதன் முறையாக இராணுவத்தின் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் இராணுவ தலைமையகத்தின்....
மித்திர சக்தி கூட்டுப் பயிற்சிகள் முடிவு

இந்திய இலங்கை இராணுவப் படையினருக்கிடையிலான 2017ஆம் ஆண்டிற்காக 14 நாள் (ஒக்டோபர் 13-36 வரை) இடம் பெற்ற மித்தி சக்திக் கூட்டுப் பயிற்ச்சியானது கடந்த வியாழக் கிழமை (26) நிறைவடைந்தது.
பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதி இராணுவத் தளபதியைச் சந்திப்பு

பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதியான சேர் ஹர்க் ஓர்ட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை நேற்றய தினம் (25) புதன் கிழமை காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
யாழ் இராணுவத்தினரால் புதிய வீட்டு கட்டிட நிர்மானிப்பு ஆரம்பம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய விவகார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் காரைநகர் கீரிமலை பிரதேசத்தில் ஆறு வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்......
இராணுவ தளபதியை பழைய ஆனந்த கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பாடசாலை வகுப்பு தோழர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை (23) ஆம் திகதி காலை ஆனந்த கல்லுாரியில் சந்தித்தார். இராணுவ தளபதியின்......
இலேசாயுத காலாட்படையணியின் மரணித்த படைவீரர்களின் நினைவு விழா

பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலேசாயுத காலாட் படையணியின் படை வீரர்களின் நினைவு தின விழா .......
யாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றினைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு ..................
கெடெட் அதிகாரிகளின் பயிற்ச்சி நிறைவுகள்

பாதுகாப்பு அமைச்சின் தேசிய கெடெட் படையணியில் இணைந்தவர்கள் தமது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகளை நிறைவு செய்து ரண்தபயிலுள்ள தேசிய கெடெட் படையணியின் இன்று காலை (19)இவ் வெளியேற்ற நிகழ்வு இடம் பெற்றது. கடந்த 135வருடங்கள் முதல் 2017......
பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதியினால் தியான மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு

கந்துபொட சர்வதேச தியான மத்திய நிலையத்திற்கு (21) ஆம் திகதி பாதுகாப்பு செயலாளலரான கபிர வைத்தியரத்ன , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும்.....