செய்தி சிறப்பம்சங்கள்

Clear

வறட்சியால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு குடிநீர் வசதிகள்

2017-10-03

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கமைய யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிப்புட்டிருந்த நாவற்குலி மற்றும் கோயில்கன்டி பிரதேசத்தைச் சேர்ந்த 10,000 .........


இராணுவ குதிரை ஓட்டுணரகள் போட்டியில் பங்கு பற்றி வெற்றி

2017-10-03

இலங்கை ஈக்வெஸ்ட்ரியன் அசோஸியேஷனினால் கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ரைடிங் போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஐந்து படை வீரர்கள் கலந்து கொண்டு மூன்று வெற்றி கிண்ணங்களை பெற்று இலங்கை இராணுவத்திற்கு கௌரவத்தை பெற்று தந்தனர்.


கிளிநொச்சிப் படையினர் வனரோப எனும் செயற்த்திட்டத்தில் மரக் கன்றுகள் வினியோகம்

2017-09-29

மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வனரோப எனும் மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் 135,000 அளவிலான மரக்.....


பாதுகாப்பு பதவி நிலை பிரதானி யாழ் படைத் தளபதியை சந்திப்பு

2017-09-29

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்ன அவர்கள் யாழ் விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை (28) ஆம் திகதி வியாழக் கிழமை பலாலி யாழ் படைத் தலைமையகத்தில்....


படையினரால் மீண்டுமோர் சமூக சேவை முன்னெடுப்பு

2017-09-29

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டதின் கீழ் யாழ்ப்பாண பிரதேசத்தில்.......


இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கான கருத்தரங்கு

2017-09-29

இராணுவத் தலைமையகத்தின் சட்ட பணியகத்தினால் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இராணுவ வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக் கிழமை (28) இடம் பெற்றது.


வவுனியாவில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுமக்களுக்காக திறந்து வைப்பு

2017-09-28

வன்னி பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ்.....


68 ஆவது இராணுவத் தினத்திற்கு அனைத்து நிகழ்வுகளும் தயார்

2017-09-27

எமது நாட்டின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்த இராணுவம் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி தமது 68ஆவது ஆரம்ப நினைவாண்டைப் பெருமிதத்தோடு.......


கிளிநொச்சியில் இராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட சுகாதார அலுவலகம் திறந்து வைப்பு

2017-09-27

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் சுகாதார பணிப்பாளர் சுகாதார அலுவலகம் நிர்மானிக்கப்பட்டு.....


யாழ்ப்பாண மக்களின் தேவை கருதி சுகாதாரப் பிரிவுகள் திறந்து வைப்பு

2017-09-27

யாழ்ப்பாண மக்களிற்கு சேவை செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் பலவாறான சுகாதார சேவைகளுக்கான வெளிநோயாளர்ப் பிரிவு மற்றும் பிராந்தி மருந்து அலுவலகம் போன்றன சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.