செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவ தளபதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு விஜயம்

கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் தடவையாக தனது விஜயத்தை மேற்கொண்டார். தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வரவேற்றார்.
தென்னை பயிர் செய்கைக்கு இராணுவத்தினரால் ஒத்துழைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்களின் ஏற்பாட்டில் பூநகிரி பிரதேச வாழ் மக்களுக்கு 2000 தென்னம் கன்றுகள் மற்றும் உரங்கள் விநியோகிக்கப்பட்டன.
2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா போட்டிகள்

பல்வேறுபட்ட விளையாட்டு துறைகளில் திறமையுடையவர்களும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படையினருக்கான 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நவம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை.....
தென் கொரியாவின் குடியுரிமை பாதுகாப்பு இணைப்பு அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை தென் கொரியா குடியரசின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் இன்லீ அவர்கள் இன்றைய தினம் (15) ஆம் திகதி இராணுவ.....
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் 66 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவையிட்டு தலைமையகத்தில் புதிய மண்டபம் திறந்து வைப்பு

இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ..........
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு விழிப்புணர்வு

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ‘ஆரோக்கிய இராணுவம்‘ எனும் கருத்திட்டத்தன் கீழ் நீரிழிவு.....
பல்கலைக்கழக மாணவர்கள் காலாட் படையணியின் நுாதனசாலைக்கு விஜயம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதானி பேராசிரியர் அலெக்ஷாண்டர் கபுகொடுவையின் தலைமையில் பட்டதாரி மாணவர்கள் .....
இராணுவத்தினருக்கு நவம்பர் 22 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவ தலைமையகத்தினால் இன்னும் ஒரு கிழமைக்கு இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு காலம் நீடித்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் ஹோல்ப் சம்பியன் போட்டிகள் திருகோணமலையில்

முதல் முறையாக பஹ்ரைன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய கோல்பினார் கவுன்சில் சர்வதேச டூ ஸ்போர்ட் மிலிட்டரி ........
பூநகரியில் இராணுவத்தினரால் ‘யோகா’ பயிற்சிகள்

பூநகரி பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியா மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களின் ஏற்பாட்டில் மனநலம் மற்றும் ஆன்மீக நலத்திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இரண்டு நாட்கள் இந்த யோகா பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.