03rd April 2025 08:34:37 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவினரால் பிரிட்டிஷ் அழகுசாதன நிபுணர்களின் பங்கேற்புடன், அதன் வருடாந்த பொதுக் கூட்டத்துடன் இணைந்து, 2025 மார்ச் 23, அன்று ரொக் ஹவுஸ் முகாம் கெவல்ரி நிலையத்தில் அழகு கவை பட்டறை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபாகல, இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.