2024-08-20 19:10:13
திருகோணமலை ரேவதா சிறுவர் இல்லத்தின் 29 சிறுமியர் மற்றும் மூன்று பாதுகாவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை 2024 ஆகஸ்ட் 18 அன்று நடத்தப்பட்டது.
2024-08-20 19:09:41
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ பேஸ்போல் குழுவின் தலைவர் அவர்களால் பேஸ்போலின் அத்தியாவசிய நுட்பங்கள் மற்றும் பயிற்சி உத்திகள் தொடர்பான பயிற்சி 24 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2024 ஆகஸ்ட் 16 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பேஸ்போல் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.
2024-08-20 19:08:22
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆகஸ்ட் 1 அன்று அம்/உஹான ஆரம்ப பாடசாலை மற்றும் அம்/ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் 96 மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.
2024-08-20 19:06:55
243 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்சிஎஸ் குமாரசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு காந்தி...
2024-08-20 18:58:29
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்...
2024-08-20 18:53:31
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ்...
2024-08-19 22:15:22
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொலங்கஸ்வெவ பெரிமியங்குளத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்று இலங்கை 4 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 9 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.
2024-08-19 22:13:03
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி ஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 58 வது காலாட் படைப்பிரிவு 12 ஆகஸ்ட் 2024 அன்று புத்தக...
2024-08-18 16:48:38
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தியத்தலாவ மகா வித்தியாலயத்தின் சிரேஷ்ட மாணவர்களுக்கான புத்தக நன்கொடை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு விரிவுரையை 16 ஆகஸ்ட் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்தது.
2024-08-17 21:14:35
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேக்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி தாள்களை வழங்கினர்.