14-06-2017
14-06-2017
வடக்கு : இராணுவத்தினரால் செவ்வாய்கிழமை (13) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
14-06-2017
வடக்கு : இராணுவத்தினரால் செவ்வாய்கிழமை (13) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13-06-2017
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (12) ஆம் திகதி தென்னமராச்சி, பாலமோட்டை பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 04 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு : நேற்றைய தினம் சனிக்கிழமை (10) தென்னமாரவடி மற்றும் பாலமோட்டை பிரதேசத்தில் இராணுவ வெடிகுண்டு அகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டுபிடித்தனர்.
வடக்கு: வெள்ளிக்கிழமை 09 ஆம் திகதி பெரியமடு பிரதேசத்தில் குண்டுகள் அகற்றும் படையினரால் நபர்களைத் தாக்கியொழிக்கும் 20 குண்டுகள் மற்றும் 82 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் கண்டெடுத்துள்ளனர்.
வடக்கு: நேற்றைய தினம் வியாழக் கிழமை பாலமோட்டை பிரதேசத்தில் இராணுவ குண்டு தகர்க்கும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
02-06-2017
மேற்கு : இராணுவத்துக்கு கிடைத்த தகவலிற்கமைவாக கடந்த வியாழக்கிழமை (01) கதிரவேலி பிரதேசத்தில் மிமீ 12.7 x 108 வகை குண்டு ஒன்று கண்டெடுத்தனர்.
வடக்கு : உப்பமாவேலி பிரதேசத்தில் இராணுவத்தினரால் புதன் கிழமை (31) ஆம் திகதி 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுத்துள்ளனர்.
மேலும் குண்டுகளை அகற்றும் படையினரால் (31) ஆம் திகதி கோவில்குஞ்சிகுளம் பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 130 குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டு ஒன்று கண்டெடுத்துள்ளனர்.
வடக்கு :திங்கட்கிழமை (29) ஆம் திகதி சந்திவேலி பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 03 கைக்குண்டுகளை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.
2017-05-28
வடக்கு : படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைவாக கடந்த சனிக்கிழமை (27) டையடி பிரதேசத்திலிருந்து 60மிமீ அளவிளான 132 மோட்டார் குண்டுகள், 60 மிமீ அளவிளான 44 பரா மோட்டார் குண்டுகள், 13 கிளமோர் குண்டுகள் மற்றும் (எம்ஜீஎம்ஜீ) துப்பாக்கி ரவைகள் 06 போன்றன படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2017-05-26
வடக்கு: முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய வியாழக்கிழமை (25) ஆம் திகதி 03 கைக்குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.