செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 14 அன்று கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் ‘பௌத்தலோக வெசாக் வலயத்தை’ சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.


இராணுவத் தளபதி தற்போது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்து, இராணுவத் தலைமையக வெசாக் வலயத்தை திங்கட்கிழமை (மே 12) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.


சிரச ஊடகத்தினால் 2025 மே 13 அன்று கொழும்பு 2, டாசன் வீதி சிரச வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிரச வெசாக் வலயத்தை’ இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திறந்து வைத்தார். கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த வெசாக் வலயம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இராணுவ உள் விவகாரப் பிரிவின் முதல் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் 2025 மே 6 ஆம் திகதி பதவி நிலை பிரதானியின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 30 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனை.


கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மே 02, அன்று பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (09) மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் காலாட் படை பயிற்சி நிலையத்தின் தலைமையகக் கட்டிடம், தற்போதைய வெளிநோயாளர் பிரிவு, வார்டுகள் மற்றும் புல்ஹீம்ஸ் பிரிவு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் லயா விடுதி முகாமைத்துவ சபை தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சனிக்கிழமை (மே 10, 2025) கல்குடா லயா விடுதியை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், நாடு முழுவதும் லயா விடுதிகளின் பெயரை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்த வேண்டிய முக்கிய பகுதிகளை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அடையாளம் காட்டினார்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 12 அன்று களனி புனித ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.


கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவை 2025 மே 03 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின்.