இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.