13th June 2025
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் தம்புள்ளை பொருளாதார நிலைய உறுப்பினர்களுடன் இணைந்து, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 10, அன்று தம்புள்ளை பொருளாதார நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கினர்.