செய்தி சிறப்பம்சங்கள்
படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபாடு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மீட்புப் பணிகளில் 500ற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாலிநாட்டிற்கு ஐ.நா. கடமைகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் தயார் நிலையில்

ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக200 க்கும் மேற்பட்ட படையினர் ஐ.நா. மாலி நாட்டை நோக்கி செல்வதற்காக தயாராகியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மாலி கட்டுப்பாட்டு சி.சி.சி யின் ......
இராணுவ தளபதி கிளிநொச்சி படைத்தலைமையகத்துக்கு விஜயம்

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ படைத்தலைமையகத்துக்கு (30) ஆம் திகதி காலை வியாழக்கிழமையன்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் முறையாக தனது விஜயத்தை மேற்கொண்டார்.
புதிய சமுர்த்தி உத்தியோகத்தர்களது தலைமைத்துவ பயிற்சிப் பாடநெறியைப் அமைச்சர் பார்வையிட்டார்

சமூகப் பதவி, நல்வாழ்வு மற்றும் கண்டி கனரக அமைச்சின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும்.....
இலங்கை படையினருக்கு பதக்கம் வழங்கும் விழா

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (UNMISS) அமைப்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை முடித்து வைப்பதற்கான உத்தியோகபூர்வ பதக்கம் வழங்கும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதிதென் சூடானில் இடம்பெற்றது.
யாழ் படையினரால் புங்குடு தீவு பாடசாலைக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமயகத்தினன் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படையினரால் புங்குடுதீவு மகா......
2017ஆம் ஆண்டிற்கான பரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் 450 பேரது பங்களிப்போடு இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பரா விiளாயட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) நிறைவடைந்தது.
இராணுவ சேவையிலிருந்த ஓய்வு பெறும் படையினருக்கான தொழில்ப் பயிற்ச்சிகள்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சேவையிலிருந்த ஓய்வு பெறும் படையினர்......
வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்த இலங்கை இராணுவ நாய்களுக்கு அடையாளச் சின்னங்கள்

இலங்கை இராணுவ 14ஆவது பொறியியளாலர் படையணிக்குரிய இராணுவத்தில் பயிற்ச்சி பெற்ற 08 நாய்களுக்கும் இவைகளை வழிநடத்திய இராணுவ வீரர்களையும் கௌரவப்படுத்தி அடையாளச் சின்னங்கள் வழங்கப்பட்டது.
இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

நாட்டில் 30 தசாப்த காலங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின்போது நாட்டுக்காக அவயங்களை இழந்த அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ பரா ஒலிம்பிக் போட்டியாகும்.