செய்தி சிறப்பம்சங்கள்
பாகிஸ்தான உயரதிகாரி இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியை சந்திப்பு

பாகிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் காஷிப் சபார் உட்பட பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல்......
மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினர் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக மற்றுமோர் இலங்கை இராணுவ படையினர் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்காக (9) ஆம் திகதி தமது பயணத்தை மேற்கொண்டனர். 10 படையணிகளை கொண்ட.....
பாகிஸ்தான் இராணுவ பிரதிநிதிகள்இலங்கை இராணுவ லாஜிஸ்டிக் கல்லூரியின்கட்டளை அதிகாரியை சந்திப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவலாஜிஸ்டிக் கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் உயரதிகாரியான பிரிகேடியர் காஷிப் ஜாபர் தலைமையிலான பாக்கிஸ்தான்.....
கிளிநொச்சி படையினரால் ' மீண்டும் நாம் எழுந்து முழுமையாக்குவோம்’ எனும் தலைப்பில்தேசிய உணவு உற்பத்தி நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மரக்கறி செய்கை திட்ட நிகழ்வொன்று வௌளி கிழமை (5) ஆம் திகதி.....
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபாடு

இராணுவத்தளபதியவர்களின் 3/1 பங்கிலான இராணுவத்தினர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சமூக நலன்புரித் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவர் எனும் கூற்றிக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 500ற்கும் மேற்பட்ட...
பாக்கிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரிவருகை

இலங்கை இராணுவத்தின் அழைப்பையேற்றுபாக்கிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஹசிப் சபார், உட்பட் சிரேஷ்ட அதிகாரிகள் (6) ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு இராணுவ கட்டுப்பாட்டு வீதி மக்கள் பாவனைக்காக விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கடந்த தினங்களில் கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இருந்து இடங்கள் விடுவிக்கப்பட்டன அதனை தொடர்ந்து ஜனவாரி முதலாம் திகதி புதுக்குடியிருப்பு மற்றும்......
இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த கட்டிடம் அரசாங்கத்திடம் கையளிப்பு

கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் பின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் கூலியடிப்படையில் பெற்று கிளிநொச்சி நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ‘அன்டனி பிள்ளை’ கட்டிடம் வியாழக்கிழமை (28) ஆம்......
2018 ஆம் ஆண்டு மலரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும்

இராணுவ தளபதியினால் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் விடுக்கப்படும் புத்தாண்டு செய்திகள்
விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இராணுவத்தினரால் உதவி

அரச நிபந்தனைகளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பாரமரித்து வந்த 133.34 ஏக்கர் நிலப்பரப்பு உரிமையாளர் 43 பேருக்கு (29) ஆம் திகதி வௌளிக்கிழமை இராணுவத்தினரால் அழைத்து சென்று.....