தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பு 06, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்ற சிறப்பு தைப்பொங்கல் பூஜையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.