இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தனது 144 வது ஆண்டு நிறைவை 2025 ஏப்ரல் 01 அன்று மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெருமையுடன் கொண்டாடியது.