இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் புதன்கிழமை (பெப்ரவரி 5) பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.