இராணுவ சிறப்பம்சம்
கெமுனு ஹேவா படையணியின் 30 ஆவது ஆண்டு நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் கௌரவமான படையணியான கெமுனு ஹேவா படையணியின் 30ஆவது ஆண்டு நிகழ்வை கொண்டாடும் நிகழ்வு (19)ஆம் திகதி திங்கட் கிழமை ரத்னபுர குருவிட்டயில் அமைந்துள்ள கெமுனு.....
வெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்புடன் வெலிக்கந்தையில் உள்ள ருகுணுகெத ஆரம்ப பாடசாலைப் மாணவர்களின் நலன் கருதி .....
கடவத்தமடுவ அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சீருடைகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23அவது படைப்பிரிவின் கட்டளை தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன் சமூக சார்ந்த திட்டத்தினரின் ஏற்பாட்டில் வெலிக்கந்த கடவத்தமடுவில் உள்ள.....
ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தினுள் இராணுவத்தினர் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினால் ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட கால்பந்துப் போட்டி

22 ஆவது படைப் பிரிவு மற்றும் 224 படைத் தலைமையகம் இணைந்து மூதூர் லீக் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் (15) ஆம் திகதி வியாழக் கிழமை.....
இராணுவ புலனாய்வு தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ புலனாயுவு படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களினால் காலி கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படைத்......
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்பள்ளி அமைப்பதற்கான அத்திவாரம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் அனுராதபுரம், வவுனியா போன்ற பிரதேசங்களில் முன்பள்ளிகள் அமைப்பதற்கான அத்திவார.....
சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் நிர்மானிப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள உவர்மலை பிரதேசத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது ஒத்துழைப்புடன் சிறுவர் பூங்கா (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தின் தேவைகள் பூர்த்தி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கொழும்பு, தர்ம விஜய மன்றத்தின் அனுசரனையில் புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தில் நீண்ட.........
21 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீச்சல் போட்டிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகள் (17) ஆம் திகதி சனிக் கிழமை 21 ஆவது படைப் பிரிவு தலைமையக நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றன.