Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd January 2025 14:17:26 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரின் மாதாந்த தான நிகழ்வு

இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் முதியோர்களுக்கான மாதாந்த தானம் வழங்கும் நிகழ்ச்சி 28 டிசம்பர் 2024 அன்று அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முயற்சி இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதுடன், இந்த திட்டத்திற்கான நிதி உதவியை திருமதி ஹேமந்தி யாப்பா வழங்கினார். இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.