6 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் ஓய்வுபெற்ற படைவீரர் எம்.ஜீ.ஆர்.எம்.என்.பீ.எஸ். குமார 2026 மே 07 முதல் 09 வரை மாலைத்தீவின் மாலேவில் நடைபெற்ற 2 வது சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.