விளையாட்டு

6 வது சர்வதேச ஆண்கள் பஜ்ர் கிண்ண பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 நவம்பர் 26 முதல் 30 வரை ஈரான் தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவத்தின் உயரடுக்கு பளுதூக்குபவர்கள் குழு, தேசிய பளுதூக்குதல் அணியின் உறுப்பினர்களாகப் போட்டியிட்டு, சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினர்.


இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2025 நவம்பர் 03, 04, 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் பனாகொடை உள்ளக அரங்கில் நடைபெற்றது.


பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நவம்பர் 25 முதல் 27 வரை இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான வுஷு போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 127 விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


சுரனிமல விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட டபிள்யூ.எஸ். பொதேஜு நினைவு மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, ஜா-எலா உள்ளக அரங்கில் 2025 நவம்பர் 22 மற்றும் 23 அகிய திகதிகளில் நடைபெற்றது.


20 வது படையணிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 நவம்பர் 12 முதல் 14 வரை பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.


படையணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி 2025 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக வளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி – 2025 நவம்பர் 7 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் மிகுந்த பெருமையை அளித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.


2025 ஆண்டு நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் குழு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடு திரும்பியது.


இந்தியாவின் ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.