மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை, அதன் 41 வது ஆண்டு நிறைவு விழாவை 2026 ஜனவரி 14 ஆம் திகதி இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
தேசத்தின் பாதுகாவலர்
மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை, அதன் 41 வது ஆண்டு நிறைவு விழாவை 2026 ஜனவரி 14 ஆம் திகதி இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
இலங்கை இராணுவத்தில் இருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார அவர்களுக்கு, 2026 ஜனவரி 14 ஆம் திகதி பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில், யாழ். படையினர் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 15 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது, பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் கடமை பொறுப்பேற்றார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 ஜனவரி 14 ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, பெரியளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமந்தா ஜோன்ஸ்டன் அவர்கள் 2026 ஜனவரி 13, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை பொறியியல் படையணி, தித்வாவினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவாக 2026 ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் நிதியுதவி வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவின் 34 வது தளபதியாக திருகோணமலை படைப்பிரவு தலைமையகத்தில் 2026 ஜனவரி 05 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் ஜீ.டி.ஜே.சீ. பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் 07 வது பணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 07 ஆம் திகதி பணிப்பகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் எம்.எம்.துசித்த பண்டார யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 40 வது தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் 20 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 29 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் சம்பிரதாயமாக கடமைப் பொறுப்பேற்றார்.