மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 18 ஆம் திகதி, இராணுவத் தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், நிதி முகாமைத்துவ பிரிவின் 15 வது பணிப்பாளர் நாயகமாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இராணுவ சிறப்பம்சம்
2026 மே 18 ஆம் திகதி ஏற்பட்ட கனமழையால் துண்டிக்கப்பட்டிருந்த கலஹா மருத்துவமனை மற்றும் கலஹா நகரத்திற்கான அணுகலை மீண்டும் ஏற்படுத்துவதற்காக, 6 வது களப் பொறியியல் படையணியின் படையினர் கலஹா –தெல்தொவத்த 100 பாலத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர்.
மேஜர் ஜெனரல் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 ஆம் திகதி பனாகொட இராணுவ வளாகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது விளையாட்டு பணிப்பகத்தின் 18வது பணிப்பாளர் நாயகமாக கடமை பெறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் எம்.என். பெர்னாண்டோ ஆர்எஸ்பீ அவர்கள் கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் 2026 மே 15 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதியாக் கடமை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மே 15 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவின் 25வது தளபதியாக படைப்பிரிவு வளாகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
இந்திய இராணுவப் புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.கே. சிங் எஸ்எம் அவர்களின் தலைமையில் இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 2026 மே 15 ஆம் திகதி சமிக்ஞை பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டது.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் வெளிச்செல்லும் 6வது படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவக்கர ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 மே 14 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகாரபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண போர் வீரர்கள் நினைவு விழா, தேசிய நினைவு தினதிற்கு இணையாக, 2026 மே 14 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்றது.
புத்தளம் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, 2026 மே 13 அன்று புத்தளம் தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட அவசர சூழ்நிலைக்கு, முதலாம் படையின் கீழ் உள்ள 573 வது காலாட் பிரிகேட் படையினர் உடனடியாகப் பதிலளித்தனர்.
மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என். சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 11 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் படையணியின் 17 வது படைத்தளபதியாக பொறுப்பேற்றார்.