செய்தி சிறப்பம்சங்கள்
2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு கொழும்பில்

இலங்கை இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு’ பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் .....
இராணுவ தளபதி இராணுவ உபகரணங்கள் மற்றும் சுகாதார கருவிகளை பார்வையிட்டார்

அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி நாட்டிற்கு செல்லும் எமது இராணுவத்தினர் பயண்படுத்தகூடிய உபகரணங்கள் மற்றும் சுகாதார கருவிகள் பனாகொடை இராணுவ குடியிருப்பு வளாகத்தினுள்....
இராணுவ தளபதி யக்கல ‘இராணுவ ரணவிரு எபரல்’ தொழிற்சாலைக்கு விஜயம்

இராணுவ அங்கவீனமுற்ற பரடவீரர்களின் சேவை நிலையமான ‘ரணவிரு எபரல்’ தொழிற்சாலைக்கு (31)ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் விஜயத்தை மேற்கொண்டார்.
இராணுவ தளபதி யாழ்ப்பாண பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக முதலாவது கடமை விஜயத்தை (29) ஆம் திகதி சனிக் கிழமை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மேற்கொண்டார்.
மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இராணுவத்தின் கண்காட்சிகள்

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறும் ‘பெரலியகஅரம்புவ 1977’ கண்காட்சியின் நிமித்தம் இலங்கை படைக்கலச் சிறப்பணி, இலங்கை பீரங்கிப் படை, இலங்கை இராணுவ......
வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான துருகி துாதுவர், பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜூலை மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இராணுவ.....
ரகர் போட்டியில் இலங்கை இராணுவ பொதுசேவை படையணிக்கு வெற்றி

2017ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கு இடையிலான இறுதி ரகர் போட்டிகள் (28)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
51ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக கடமையை பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் 51ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெள்ளிக் கிழமை (28) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.
இராணுவத்தின் கோப்ரல் திசாநாயக டோக்கியோ, ஜப்பான் வடிவமைப்பு மற்றும் புத்தாக்க கண்காட்சிக்கு தேர்வு

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அண்மையில் ‘யாழ்ப்பாண புத்தாக்கம் – 2017’தலைப்பில் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில்......
இராணுவ பாதுகாப்புடன் 15 எரிபொருள் பவுசர்கள் கொலன்னாவையிலிருந்து வெளியேற்றம்

கனிய எண்ணெய்வள ஊழியர்கள் தற்பொழுது மேற்கொள்ளும் பகிஷ்கரிப்பு வேலை நிறுத்தத்தின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கும் நிலையை மேம்படுத்துவதற்காக......