செய்தி சிறப்பம்சங்கள்
முல்லைத்தீவில் 189 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

பொதுமக்களது பிரச்சினைகளை கண்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவாட்ட அரசியல்வாதிகள்,முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தினால் பராமரித்து வந்த 189 ஏக்கர் காணிகள் இன்றைய தினம்.....
ஹசலக காமினியின் 26ஆவது ஆண்டு விழா ஆனையிறவில்

ஆனையிறவு இராணுவ முகாமில் பயங்கரவாதிகளிடம் இருந்து தமது சகோதர வீரர்களது உயிரை காப்பாற்றுவதற்காக 1991 ஜூலை மாதம் 14ஆம் திகதி சுயமாக முன் வந்து தனது உயிரை தியாகம் செய்த 6ஆவது இலங்கை சிங்க......
புதிய இராணுவ தளபதிக்கு பொறியியலாளர் படையணியினரின் அணிவகுப்பு மரியாதை

புதிய இராணுவத் தளபதிக்கு இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையானது பனாகொடையில்.....
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களால் பாதுகாப்பு அமைச்சிற்கு வியாழக் கிழமை பகல்வேளை (13) திகதி வருகை தந்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல்......
புதிய இராணுவ தளபதிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கடமையேற்றதன் பின்பு புதன்கிழமை (12)ஆம் திகதி காலை அலரிமாளிகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்தார்.
புதிய இராணுவத் தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது இராணுவத் தளபதி பதவியினை பொறுப்பேற்றதன் நிமித்தம் செவ்வாய்க் கிழமை......
மத்தேகொட இராணுவ முகாமில் சூரிய மின்சக்தி இயந்திரம் பொறுத்தப்பட்டது

மத்தேகொடயில் அமைந்துள்ள 5ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி வளாகத்தினுள் அமைந்துள்ள அதிகாரி விடுதியில் இந்த சூரிய மின்சக்தி இயந்;திரம் செவ்வாய்க் கிழமை (11)ஆம் திகதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவதாக புதிய இராணுவ தளபதி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இன்று (10) காலை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்தில் உறையாற்றும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.
முதல் தடவையாக வெளிநாட்டு பிரதிநிதி புதிய இராணுவ தளபதியை சந்திப்பு

விடைபெற்றுச் செல்ல இருக்கும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் வெள்ளிக் கிழமை (07) திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை சந்தித்தார்.
22 ஆவது இராணுவத் தளபதி மத அனுஷ்டானங்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் என் யூ எம் எம் டபிள்யூ சேனாநாயக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்பி அவர்கள் இராணுவ கௌரவத்துடன் இராணுவத் தலைமையகத்தில்.......