செய்தி சிறப்பம்சங்கள்

Clear

நச்சிக்குடா பிரதேசத்தில் தீயனைப்பு மீட்புப் பணியில் படையினர் ஈடுபாடு

2017-06-28

முலன்காவில் பொலிஸ் பிரிவினரால் நச்சிக்குடா கிளிநொச்சி பிரதேசத்தில் கடையொன்று திடீரென தீப்பற்றியதாக கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய கிளிநொச்சி 65ஆவது படைத் தலைமையகத்தினைச் சேர்ந்த 19ஆவது இலங்கை காலாட்படை, 11ஆவது (தொண்டர்) கஜபா படையணினர்....


விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

2017-06-27

இலங்கைக்கான பாகிஸ்தான் துாதரகத்தில் கடமை புரிந்து விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் முகமட் ரஜீல் இர்ஷாட் காண் வெள்ளிக்கிழமை (23) இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்தார்.


மட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்

2017-06-23

நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ நிலக்கண்ணி வெடி அகற்றும் படைப் பிரிவினால் (SLA-HDU) தேசிய...


இலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்

2017-06-22

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது ......


முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு

2017-06-18

முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களது சேவையை பாராட்டும் பொருட்டு நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில்.....


இராணுவ பதவிநிலை பிரதானி உள்ளடங்களாக இராணுவ முஸ்லீம் அதிகாரிகள் இப்தார் நிகழ்வில் பங்கேற்பு

2017-06-14

இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதியின் சார்பில் (13) ஆம் திகதி வட்டுவ இராணுவ விடுமுறை விடுதியில் இடம்.....


பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை இராணுவ தளபதியை உத்தியோக பூர்வமாக சந்திப்பு

2017-06-13

இலங்கை கடற்படையின் அழைப்பை ஏற்று எமது நாட்டிற்கு பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா NI(M), விஜயத்தை மேற்கொண்டார். இன்று (12) ஆம் திகதி காலை இராணுவ ....


இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

2017-06-13

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 58 ஆவது படைப் பிரிவு தலைமையகம் இணைந்து வெள்ளம் மற்றும் மண்சரிவில் விபத்திற்கு உள்ளாகி மரணமடைந்தவர்களை நினைவுபடுத்தும்.....


புத்தங்களை பௌத்த ஆரண்ய சேனாசனய புணிததந்த கண்காட்சி இராணுவ தளபதியினால் திறந்துவைப்பு

2017-06-12

பொசன் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை ஆரண்ய சேனாசனய கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி....


இராணுவம் தொடர்ந்தும் அனர்த்தபணிகளில் ஈடுபாடு

2017-06-10

பேரனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மாத்தறை, காலி, கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் உள்ளபொதுமக்களது கிணறுகளை நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு சுத்திகரிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.