2020-04-12 23:10:06
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பராக்கிரமபுர, பதவிய, பிசகொட்டுவ, பெல்லங்கடவல,கிரவல்கந்த மற்றும் வெஹரதென்ன ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 வரிய கும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளானது ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி வழங்கப்பட்டன.
2020-04-12 23:05:06
சந்திலிபே &தெல்லிப்பள்ளி பிரதேசத்தை ஏழை மக்களின் கஷ்ட நிலைகளை உணர்ந்த 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் 515 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் தங்களது....
2020-04-12 23:00:06
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் டபல்யு.டி.சி.கே கொஸ்தா அர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியியில் தனது கடமையை சனிக்கிழமை 11 ஆம் திகதி தியத்தலவையில்....
2020-04-12 21:42:16
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின் பின்னர், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரினால் நாளாந்தம் 300 சமைத்த உணவு பார்சல்களானது, வீதியோரம் உள்ள...
2020-04-11 18:30:57
இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் கண்டக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 37 நபர்கள் 28 நாட்கள்....
2020-04-11 17:08:01
யாழ் மாவட்ட செயலகம்/பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 9-10 ஆம் திதிகளில்...
2020-04-11 17:05:45
தேசிய அவசரகால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் மற்றும் கட்டுப்பாட்டின் செயல்பாட்டின்போது அவசரநிலை ஏற்பட்டால் எந்தவொரு அவசர தேவைக்கும் தேவையான இரத்த வகைகளை....
2020-04-11 17:04:04
உடயார்கட்டு மக்களின் கஷ்ட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, 7 ஆவது கெமுனு ஹேவா மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்....
2020-04-11 17:01:39
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.ஈ.எம.ஆர்.பி.டி ஹத்னகொட அவர்கள் தனது....
2020-04-10 19:56:45
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் படையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்திலுள்ள கஷ்டப்படும் மக்களுக்கு அன்னளவாக ரூபா 1.5 லட்சத்தினை வழங்க தங்களது ஒத்து பைபினை வழங்கினர்.