12th April 2020 21:42:16 Hours
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின் பின்னர், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரினால் நாளாந்தம் 300 சமைத்த உணவு பார்சல்களானது, வீதியோரம் உள்ள வரியவர்களுக்கு 2020 மாரச் 21 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த வரியவர்களின் கஷ்ட நிலைகளை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான வணிகசூரிய அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து, சமூக திட்டத்தின் ஒரு பகுதியாக, படையினர் தன்னார்வ அடிப்படையில் இத்திட்டத்திற்கு தங்களது பங்களிப்பினை வழங்குகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இணைந்து சுழற்சி முறையில் இந்த நாளாந்த விணியோகத்தினை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ