11th April 2020 17:01:39 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.ஈ.எம.ஆர்.பி.டி ஹத்னகொட அவர்கள் தனது கடமையை வியாழக்கிழமை 9 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையினை பொறுப்பேற்க முன்னர் சமய அனுஷ்டானங்களில் பங்கேற்று பௌத்த வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.Sports Shoes | adidas Yeezy Boost 350