2025-04-07 16:28:07
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களின் நல்வாழ்வை முன்னிலை படுத்தும் நிமித்தம் "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 232 வது காலாட் பிரிகேட்டின் 4வது கெமுனு ஹேவா படையணியினரால் 2025 ஏப்ரல் 5 அன்று உன்னச்சிவிய பகுதியில் இரத்த தான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இத் திட்டத்தின் நோக்கம் அப்பகுதியின் இரத்த பற்றா குறையை நிவர்த்தி செய்வதாகும்.
2025-04-06 14:54:54
233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், சமீபத்தில் மகாசென்புர கிராமத்தில் நீர் வழங்கல் திட்டத்தை நிறுவினர்.
2025-04-03 08:48:32
பிரிட்ஜிங் லங்கா மற்றும் கால்நடை பங்குதார்களான "வெட்ஸ் பார் பியூச்சர்" ஆகியவற்றுடன் இணைந்து, 54வது காலாட் படைப்பிரிவினரால், 2025 மார்ச் 24, முதல் 2025 ஏப்ரல் 6,...
2025-04-03 08:42:25
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் "தூய இலங்கை" திட்டத்திற்கு அமைய 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 2வது பொறியியல்...
2025-03-30 12:40:30
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மார்ச் 30, அன்று மன்னார் மறைமாவட்ட மையத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் கர்ப்பிணித்...
2025-03-30 12:38:11
ஹேமாஸ் (தனியார்) நிறுவனத்தின் அனுசரணையுடன் 231 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 கெமுனு ஹேவா படையணி படையினர், திம்புலாகல தலுகான பகுதியில் உள்ள 80 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 2025 மார்ச் 28 ஆம் திகதி மகாவலி பிரதிபா மண்டபத்தில் வழங்கினர்.
2025-03-26 10:07:51
8 வது கள பொறியியல் படையணி படையினர் பூனாவ, குடாஹல்மில்லாவில் 8 வது பொறியியல் படையணியின் சிவில் ஊழியருக்காக ஒரு புதிய வீட்டைக் நிர்மணித்தனர்.
2025-03-24 08:55:32
சீரற்ற காலநிலை காரணமாக சியம்பலாண்டுவ கரதந்தர குளக்கட்டு இடிந்து விழுந்ததை தொடர்ந்து மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோ...
2025-03-21 18:37:14
221 வது காலாட் பிரிகேட் கட்டளையின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினர் 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை மருத்துவமனை கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.
2025-03-20 16:10:22
நாகொட ரோயல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12, அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.