2025 ஜூலை 04 ஆம் திகதி கடமைகளை ஏற்றுக்கொண்ட 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழு, அதன் முதல் படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வுக்கு உட்பட்டது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கொண்ட குழுவால், இந்த ஆண்டுக்கான 3 வது காலாண்டு படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வு 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி நகோராவில் உள்ள ஸ்ரீ தளத்தில் நடாத்தப்பட்டது.