இராணுவ சிறப்பம்சம்

Clear

பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர் பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் தீகவாபிய மற்றும் முகுது மகா விஹாரைக்கு விஜயம்

2020-05-16

கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றுவரும் தொல்பொருள் மதிப்புள்ள நிலங்களில் அத்துமீறல் குற்றச்சாட்டுகள், பொது மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகள்...


பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் பொத்துவில் மகா விஹாரைக்கு விஜயம்

2020-05-15

வரலாற்று சிறப்புமிக்க தீகவாபிய ரஜ மஹா விகாரையில் கலந்துரையாடலினை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையிலான உயர் பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் வியாழக்கிழமை...


சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க கடமையேற்றல்

2020-05-11

இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளர் நாயகமும் , இராணுவ மருத்துவ சேவை படையணியின் படைத் தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க அவர்கள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ....


5052 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்- லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

2020-05-06

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (4) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...


ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரிக்கு இராணுவ தளபதியினால் வாழ்த்துக்கள்

2020-04-23

இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்கள் 21 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.


பிரதான அரச அதிகாரிகளுடன் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக எஸ்எல்ஆர்சி தொலைக்காட்சியில் நேர்காணல்

2020-04-19

கோவிட்-19 வைரஸை தடுத்தல், அதற்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் செயல்முறை தொடர்பாக பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத்....


முப்படையினர், பொலிஸார் & சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர்

2020-04-17

யாழ் குடா நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற நூற்றுக்கணக்கான முப்படையினர், விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும்...


இதுவரையில் 3721 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீடு செல்லல்-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

2020-04-17

கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி கிளிப் 16 ஆம் திகதி....


இராணுவ தளபதியினால் முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் யாழ் படையினரின் அர்பணிப்பினை பாராட்டலும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தலும்

2020-04-12

"முழு உலகமும் இந்த தொற்று நோயினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் அர்ப்பணித்த மற்றும்....


மருதானை மற்றும் வெல்லம்பிடிய பிரதேசத்திலுள்ள 314 பேர்கள் பூனானை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

2020-04-04

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று...