இராணுவ சிறப்பம்சம்

Clear

10 பேர்கொவிட்-19 தொற்றுக்குள்ளகியுள்ளனர் -நொப்கோ தெரிவிப்பு

2020-09-04

இன்றைய (04) ஆம் திகதியின் அறிக்கையின் படி, மேலும் 10 நபர்களுக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 10 வெளிநாட்டில் வாழும்...


பிசிஆர் பரிசோதனைகளுக்கு பின்பு 443 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கொவிட் மையம் தெரிவிப்பு

2020-09-03

இன்று காலை (03) ஆம் திகதி அறிக்கையின் படி கொவிட் – 19 தொற்று நோய்க்கு 09 பேர் இலக்காகியுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்...


நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை –கொவிட் மையம் தெரிவிப்பு

2020-09-01

இன்று (01) காலை அறிக்கையின் படி மேலும் 37 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 37 நபர்களில், இந்தியாவில் இருந்து வருகை தந்த....


வெளிநாட்டவர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று கொவிட் மையம் தெரிவிப்பு

2020-08-31

இன்றைய (31) ஆம் திகதி அறிக்கையின் படி 17 நபர்களுக்கு கொவிட் –கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 17 பேர்களும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்த கொக்கலா பீச் தனிமைபடுத்தல்...


"வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தவிர சமூகத்தில் புதிய கொவிட்-19 வைரஸ் பரவல் இல்லை" – கொவிட் மைய தலைவர் தெரிவிப்பு

2020-08-30

"தற்போது,வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்....


53 ஆவது படைப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்வு

2020-08-28

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவானது 2009 ஆம் ஆண்டிற்கு முன்பு பயங்கரவாத எதிர்ப்பு போர் நடவடிக்கை உச்ச கட்டத்தின் போது பிரபலாமாக விளங்கிய படைப் பிரிவாகும்.....


"வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் தொற்குள்ளானவர்கள் என உறுதி

2020-08-27

இன்றைய (27) ஆம் திகதி அறிக்கையின் படி கொரோனா தொற்று நோய்க்கு 13 பேர் உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் கென்யா (1) மாலைத்தீவு (2) ஆகிய நாடுகளில் இருந்து வந்த 3 பேர் ஹோட்டல் நுவரவெவ....


நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிங்க படையணி வீரர்களை நினைவுபடுத்தும் கௌரவ நிகழ்வு

2020-08-26

இலங்கை இராணுவத்தில் மிகவும் போர்க்குணமிக்க படையணியாக சிங்கப் படையணி விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த படையணியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 143 அதிகாரிகள் மற்றும்....


வெளிநாட்டவர்கள் தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

2020-08-20

இன்றைய (20) ஆம் திகதி அறிக்கையின் படி நாட்டில் கொரோனா தொற்று நோய்க்கு எவரும் உள்ளாகியிருக்க வில்லையென்று அறிக்கை பதிவாகியுள்ளது. மேலும் இன்றைய அறிக்கையின் பிரகாரம் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில்...


நாடு திரும்பவுள்ள இலங்கையர்கள் –நொப்கோ தெரிவிப்பு

2020-08-08

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் -19 நோய் தொற்று நோய்க்கு உள்ளாகிய நோயாளி ஒருவர் கூட பதிவாகவில்லை, மேலும் காண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகி சிகிச்சை.....