இராணுவ சிறப்பம்சம்

Clear

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் நான்கு பேருக்கு நோய் தொற்று உறுதி

2020-09-21

இன்று காலை (21) நிலவரப்படி வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இத்தாலி இருந்து வந்து அனுராதபுர ஹோட்டல் பாம் கார்டன் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர், சவுதி அரேபியாவிலிருந்து...


இதுவரை 42,980 நபர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கொவிட் மையம் தெரிவிப்பு

2020-09-19

இன்று காலை (19) ஆம் திகதி அறிக்கையின் படி 05 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஓமானில் இருந்து வருகை தந்து கிரகம தனிமைபடுத்தல்...


இலங்கை இராணுவத்தினுள் கொமாண்டோ மற்றும் விஷேட படையணிகளுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்

2020-09-17

இலங்கை இராணுவத்திலுள்ள சிறப்பு படையணிகளான கொமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த படை வீரர்களுக்கு டியிடல் மயமாக்கப்பட்ட புதிய சீருடைகள் அறிமுகமாக்கி வழங்கி வைக்கப்பட்டன.


வீடுகளுக்கு 224 நபர்கள் அனுப்பி வைப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

2020-09-16

இன்று காலை (16) ஆம் திகதி அறிக்கையின் படி 09 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்...


இராணுவத்தை அலங்கரிக்கவும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் மேலும் 300 விஷேட படையினர்

2020-09-15

மேலும் ஐந்து அதிகாரிகள் மற்றும் 295 படையினர் தீவிர ஒன்பது மாத தொடர்ந்து பாடநெறி இலக்கம் 50 ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு விஷேட படையணிக்கு இணைக்கும் நிகழ்வானது மதுரு ஓயா அதிநவீன விஷேட படை பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (12) காலை வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இதன் பிரம அதிதியாக பாதுகாப்பு பிரதானியும்...


கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து பாதிக்கப்பட்ட 11 கைதிகள் இன்னும் சிகிச்சையில் கோவிட் மையம் தெரிவிப்பு

2020-09-14

இன்று காலை (14) ஆம் திகதி நிலவரப்படி, மேலும் 39 நபர்கள் கொரோனா தொற்று...


பூரன குணமாகி 14 நபர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் கோவிட் மையம் தெரிவிப்பு

2020-09-13

இன்றைய (13) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் 1890 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன

2020-09-12

இன்று காலை (12) நிலவரப்படி மேலும் 14 நபர்கள் COVID-19 தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மாலத்தீவு (5), ஐக்கிய அரபு இராஜ்சியம் (2) மற்றும் டுபாய் (7) ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.


குகுலேகங்கையிலுள்ள ‘லயா லெசர்’ ஹோட்டல் புதிய வசதிகளுடன் நிர்மானிப்பு

2020-09-07

இராணுவம் – சிவில் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படும் குகுலேகங்கையில் அமைந்துள் ‘லாயா லெசர்’ ஹோட்டலானது பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாகும்.


மேலும் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - கொவிட் மையம் தெரிவிப்பு

2020-09-07

இன்றைய (07) ஆம் திகதியின் அறிக்கையின் படி, மேலும் 02 நபர்களுக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 02 பேரும்...