இராணுவ சிறப்பம்சம்

Clear

இராணுவ தளபதி லீக் T 20 கிரிக்கெட் போட்டி 5ம் திகதி ஆரம்பம்

2020-10-04

இராணுவ தளபதி லீக் T 20' கிரிக்கெட் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கொழும்பு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியளாலர் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இலங்கை...


அனுராதபுர 'ஜெய ஸ்ரீ மகா போதி'யில் இராணுவக் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

2020-10-04

எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு (அக்டோபர் 10) மத ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இன்று (30) காலை புனித அனுராதபுர...


முதல்பெண்மணி தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம்.

2020-10-03

விசேட தேவைகளைக் கொண்ட இராணுவக் குடும்பங்களின் குழந்தைகளுக்காக மெனிங் நகரில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும்...


பிரதி பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக பதவியேற்பு

2020-10-02

இலங்கை இராணுவத்தின் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியிலாளர் படையின் மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக அவர்கள் 01ம் திகதி வியாழக்கிழமை புதிய...


கஜபா படையணியில் பயிற்சி பெறும் பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி

2020-10-01

இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டினை முன்னிட்டு தற்போது அனுராதபுரத்தில் மத நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத்...


இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு தலதா மாளிகையில் மத வழிபாடு

2020-09-29

காலிமுகத்திடலில் மிக விமர்சையாக கொண்டாடப்படவிருக்கும் 71 ஆவது இராணுவ நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் மத நிகழ்வுகளானது இன்று 28 ஆம் திகதி...


இராணுவத் தளபதியினால் 20,000 மா மர நடுகைத் திட்டம் ஆரம்பிப்பு

2020-09-29

எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆவது நிறைவு தின விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பதவி-ஸ்ரீபுரவில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான சிங்கபுர பண்ணையில் 1100 ஏக்கர் பரப்பளவில் (29) காலை மா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...


'உலக சுற்றுலா தின' மாநாட்டில் இராணுவ தளபதியின் உரை

2020-09-29

ஐ.நா உலக சுற்றுலா நிறுவனம் மற்றும் உலக சுற்றுலா தினத்தினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக கொண்டாடுவதன் ஒரு கட்டமாக, இன்று (27) ஆம் திகதி காலை கண்டி சிட்டி சென்டரில் 7 ஆவது சர்வதேச சுற்றுலா தலைவர்களின் உச்சி மாநாடு மற்றும் சுற்றுலா ஆராய்ச்சி மாநாடானது...


வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும்275, 590 பிசிஆர் பரிசோதனை- நொப்கொ தெரிவிப்பு

2020-09-25

இன்று காலை (25) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 09பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...


இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் விளையாட்டு மைதானம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

2020-09-21

குருநாகலை வெஹெராயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஹெரலியவலவில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி...