இராணுவ சிறப்பம்சம்
மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ செவ்வாய்க்கிழமை (8) பனாகொடையில் உள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9 வது....
வன்னி தளபதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மதிப்பீடு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மன்னார் 54 வது படைப்பிரிவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு....
‘புரேவி’ சூறாவளிக்கு முன்னர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புரப்படுத்திய முல்லைத்தீவு படையினர்

கடந்த டிசம்பர் 2-3 ஆம் திகதிகளில் ஏற்பட்ட ‘புரேவி’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆலம்பில் தெற்கு பகுதிற்கு தேவையான அவசர ஒத்துழைப்பானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்...
ஜனாதிபதி செயலகத்தின் நிதியில் வன்னி படையினரால் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணம்

சூறாவளி அவசரநிலை ஏற்பட்டால் அவசர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான படையினரின் தயார் நிலை குறித்து பரீட்சிப்தற்காக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்...
மேலும் வெளிநாட்டிலுள்ளவர்கள் இலங்கை வருகை-நொப்கோ தெரிவிப்பு

இன்று (27) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் ஒருவர் கிரிஸ் நாட்டிலிருந்து...
சுதந்திர சதுக்கத்தில் ஒரு வார பிரித் பாராயணம் முடிகிறது

நாட்டிற்கு ஆசீர்வாதம் மற்றும் பரவுகின்ற தொற்று நோயிலிருந்து விடுபட வேண்டி சுதந்திர சதுக்கத்தில் மூன்று வார தொடர்ச்சியான பகல் இரவு பிரித் பாராயணத்தின் முதல் கட்டம் (ஏழு நாட்கள்) செவ்வாய்க்கிழமை (24)...
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியானது, இன்று (18) தனது புதிய முதல் இராணுவ பொறியியலாளர்கள் படைப் பிரிவை அனைத்து தேச-கட்டிட பொறியியல் பணிகளையும்...
சுகமடைந்த 327 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறல்- நொப்கோ தெரிவிப்பு

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும்...
இலங்கையில் தயாரிக்கப்பட்ட யுனிகோல்ட் வாகனங்கள் SLEME பட்டறையில் தயாரிப்பு

இலங்கை மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியினால் (SLEME) புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு கல்லி எம்ப்டியர், வோட்டர் பவுசர் மற்றும் பலநோக்கு டிரக் வாகனம் வியாழக்கிழமை (12) பாதுகாப்பு தலைமை பிரதானியும்...
கொவிட்-19 தொற்றாளர்களின் இறப்பு 48 ஆக உயர்வு- நொப்கோ தெரிவிப்பு

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 373 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 04 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஏனைய 369 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர்.