இராணுவ சிறப்பம்சம்
கடந்த 24 மணித்தியாலயங்களில் 07 மரணங்கள் பதிவு

இன்று (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 428 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஏனைய அனைவரும்...
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியின் சகலரும் முழுமையாக குணமடைவு

இன்று (22) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 370 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 06 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள....
தியத்தலாவையில் இராணுவத் தளபதியினால் ஸ்குவாஷ் கட்டிடம் திறந்து வைப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று மாலை 18 அம் திகதி...
தனியார் வைத்தியசாலைகள் ஊடாக ஹோட்டல்களில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

விசாலமான ஹோட்டல்களை சிகிச்சை நோக்கங்களுக்காக மாற்றிய பின்னர் தனியார் வைத்தியசாலைகளில்....
மேலும் பல விமானங்கள் இலங்கையருடன் வருகை

இன்று (18) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 650 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
கிழக்கு பாதுகாப்பு படையினரால் பொலன்னறுவையில் கட்டம் 11 சமூக திட்டம் ஆரம்பிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 'எக்வ சுரகிமு நெகனஹிர' (கிழக்கை ஒன்றாகப் பாதுகாப்போம்), மற்றும் 'ஏக்வ சுரகிமு பொலன்னருவ' (பொலன்னருவையை ஒன்றாகப் பாதுகாப்போம்) திட்டத்தின் கட்டம் 11 வது கொவிட்-19 காரணமாக அம்பாறை தவிர்ந்த அனைத்து கிழக்கு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை (14) தொடங்கப்பட்டன.
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேலும் 210 பேர் இலங்கை வருகை

இன்று (15) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 688 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 03 பேர் வெளிநாட்டு பாதுகாவர்கள் ஏனைய அனைவரும்...
இராணுவ பதவி நிலை பிரதானியின் சேவையை பாராட்டிய இராணுவத் தளபதி

35 ஆண்டுகளுக்கு மேலாக ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொறியாளர் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் தான் இராணுவத்திலிருந்து...
மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று

இன்று (11) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 538 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் ஏனைய அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில்...
காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல அவர்களின் இறுதிக் கிரியைகள்

2009 ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில், 68 வது படைப் பிரிவின் 682 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல...