செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் படையினருக்கு இடம் பெற்ற கருத்தரங்கு

ஓய்வு பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகளின் சங்கம் மற்றும் பணி அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழில் சங்க அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை.....
56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் திறந்து வைப்பு

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் சனிக்....
9ஆவது இராணுவ சிங்கப் படையினர் தீயனைப்பு சேவைகளில் ஈடுபாடு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 12ஆவது படைப் பிரிவின் 9ஆவது இராணுவ சிங்கப் படையினர் மொனராகலை மாவட்டத்தில் பதல்கும்புர வெஹெரகொடை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (23) தீடீரென....
இலங்கை இராணுவ தொண்டர்ப படையணியின் விளையாட்டுகள் முடிவு

2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில்......
படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

கொழும்பு களுத்துறை குருநாகல் கண்டி மாத்தளை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் உள்ளங்களான 680ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரின் தலைமையில் மேற்படி மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் கடந்த வியாழக் கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.
பேருந்து வெடிப்பு சம்பவம் தொடர்பான இராணுவ விசாரனைகள் ஆரம்பம்

தியத்தலாவை கஹாகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பேருந்து வெடிப்பு சம்பவத்தில் இராணுவ விமானப் படையினர் மற்றும் பொதுமக்கள்.....
இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் (20) ஆம்.....
22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'நீரிழிவு நடைபவானி’

இலங்கை நீரழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீரழிவு நடை பவாணி’ 22 ஆவது படைப் பிரிவு மற்றும் லயன்ஸ் கழகத்தின் ஒத்துழைப்புடன்......
பஸ் தீ விபத்தில்19 பயணிகள் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவவுக்கு பயணித்த தனியார் பஸ்வண்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலை வாட்டுகள் திருத்தியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்

இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களது தலைமையில் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.