செய்தி சிறப்பம்சங்கள்
பெரணிநிலாவேனியில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் திருத்தும் பணிகளில் இராணுவத்தினர்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 24 படைப் பிரிவு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது சிங்கப் படையணி 3 ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட்.......
திகன, கெங்கல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்

இந்த அனார்த்தத்தில் பாதிக்கப்பட்ட இடங்களான கண்டி பிரதேசத்தில் திகன, அக்குரன, கலஹா, கட்டுகஸ்தொட்ட, மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிட்டிய, மற்றும் பல பகுதிகளில் பெறுமதியான சொத்து இடங்கள் ..........
2017 ஆம் ஆண்டு சிறந்த உடல்நல பராமரிப்பாளர்களுக்கான விருதுகள்

இராணுவ வைத்திய துறையினுள் புதிய திட்டத்தின் கீழ் கொழும்பு வைத்தியசாலையினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சிறந்த உடல்நல பராமரிப்பாளர்களுக்கான.....
66 ஆவது படைப் பிரவின் ஏற்பாட்டில் தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இலவச உர விநியோகம்

பூநகரி பகுதியில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 5 ஆவது....
கண்டிக்கு அரசாங்க உயர் பிரதிநிதிகள் வருகை

கண்டி மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகளை பார்வையிடுவதற்காக கௌரவத்திற்குரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரச உயர் கூட்ட பிரதிநிதிகள் (10) ஆம் திகதி கண்டிக்கு வருகை தந்தனர்.
மகளீர் தினத்தை முன்னிட்டுஇராணுவ மகளீர் படையணியினால் நிகழ்ச்சிகள்

மகளீர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் இலங்கை மகளிர் அமைச்சு.....
இராணுவ தளபதி கண்டி மக்களின் பிரச்சினைகளை ஆராய்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக திகன, அகுரண, கலஹா, கடுகஸ்தொட ,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கு சென்று அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு முந்திரிகை கன்று விநியோகம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 , 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 2000 முந்துரிகை கன்றுகள் மாங்கேனி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி.....
இராணுவத்தினால் அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று இராணுவ தளபதி தெரிவிப்பு

கடந்த தினங்களில் கண்டி திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய மற்றைய பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர சம்பவங்களின் பின்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்....
ஜப்பானின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் கவானோ தேசிய இராணுவ நினைவு தூபிக்கு வருகை

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் கவானோ கொழும்பு விஹாரமாதேவியில் அமைந்துள்ள தேசிய இராணுவ நினைவு தூபிக்கு (9) ஆம் திகதி வருகை தந்து தனது தனது கௌரவ அஞ்சலியை செலுத்தினார்.