செய்தி சிறப்பம்சங்கள்

Clear

முப்படையினர் மற்றும் பொலிஸார் பயங்கரவாத ஒழிப்பு பணிகளில் ஈடுபாடு

2019-04-29

பயங்கரவாத சந்தேக நபர்கள், இணையத்தளங்கள் வேறு எந்த வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான இயக்கங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள்...


இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமா அத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் போன்ற அமைப்புகள் தடை

2019-04-27

மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆணைக்கு அமைய கடந்த சனிக் கிழமையன்று (27) தேசிய தௌஹீத் ஜமா அத் மற்றும் ஜமாத்தே மில்லது....


பொய்யான வதந்திகளை பிரச்சாரம் மற்றும் பரப்புவதை தவிர்கவும்

2019-04-27

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவினால் இன்று மாலை (27) இராணுவ ஊடக பேச்சாளரான பிரகேடியர் சுமித் அதபத்து அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பான விளக்கம் பின்வருமாறு


நாடளாவிய ரீதியில் காணப்படும் படைத் தலைமையகங்கள் படைப் பிரிவுகளில் இடம் பெற்ற இராணுவத்தினரின் சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள்

2019-04-10

சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை...


கட்டானையில் முதியோர் இல்லம்நிர்மாணிப்பு மற்றும் திறந்து வைப்பதற்கும் இராணுவ தளபதியின் வாழ்த்துக்கள்

2019-04-08

இலங்கை இராணுவத்தில் ஓய்வு பெற்ற படைவீரர்களை கௌரவிக்கும் நிமித்தம் நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்கு மரியாதை....


இதய அறுவை சிகிச்சை திட்டத்திற்கு இராணுவத்தினரின் ஒரு நாள் ஊதியத்தில்நிதி வழங்கள்

2019-04-07

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் ‘Heart to Heart Trust Fund’ என்ற தொனிப்பொருளுக்கமைய இதய நோயாளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றும் நோக்குடன்உடனடி...


இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்கள் உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு வழங்கல்

2019-04-05

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி அவர்களின் பரிந்துரைக்கமைய முப்படைகளின்...


போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவிகள்

2019-04-04

இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கமைய லயன்ஸ் கழகத்தின் மகளீர் 306-C1 பிரவின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின்...


இராணுவத்தினரது உதவியுடன் இடம்பெற்ற ‘திரிபிடகாபிஹிவந்தன’ நிகழ்வு

2019-03-25

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 200 இராணுவத்தினரது பங்களிப்புடன் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் ‘திரிபிடகாபிஹிவந்தன’ நிகழ்வு....


கிழக்கில் இன்னும் சில காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்

2019-03-18

இலங்கை இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த காணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குச்சவேலி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய...